திங்கள், 16 டிசம்பர், 2013

கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வணக்கம் !

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 11.12.2013 அன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி பொது மேலாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்திற்கு BSNLEU  மாவட்ட சங்க தலைவர் தோழர் V .குமார்  அவர்களும் TNTCWU மாவட்ட தலைவர் தோழர் S.V .பாண்டியன்  அவர்களும் தலைமை தாங்கினர். BSNLEU  மாவட்ட உதவி செயலர் தோழர் A.அண்ணாமலை TNTCWU மாவட்ட செயலர் M.பாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் V.மாரிமுத்து BSNLEU  மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.இறுதியாக BSNLEU மாவட்ட பொருளாளர் தோழர் G .S .குமார்  நன்றி கூறி  ஆர்பாட்டத்தை  முடித்து வைத்தார்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தந்தி செய்தி