திங்கள், 13 ஜனவரி, 2014

இரங்கல் செய்தி!!

BSNLEU மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் I.M மதியழகன் அவர்களுடைய வளர்ப்பு தாய் திருமதி அன்னமுத்து அம்மாள் அவர்கள்  இன்று (13.1.2014) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை  (14.1.2014) காலை திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தந்தி செய்தி